For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு
News
oi-Staff
|
வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்ததாக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் புவனேஸ்வரி.
இதுதொடர்பாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எனக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் கிடையாது. என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் தரப்பில் புவனேஸ்வரிக்கு ஜாமீ்ன் தருவதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சைதாப்பேட்டை கோர்ட் ஜாமீன் மனு புவனேஸ்வரி விபச்சாரம் buvaneswari prostitution saidapet court
Story first published: Tuesday, October 6, 2009, 9:49 [IST]
Other articles published on Oct 6, 2009