For Daily Alerts
Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு
News
oi-Staff
|
வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்ததாக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் புவனேஸ்வரி.
இதுதொடர்பாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எனக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் கிடையாது. என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் தரப்பில் புவனேஸ்வரிக்கு ஜாமீ்ன் தருவதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சைதாப்பேட்டை கோர்ட் ஜாமீன் மனு புவனேஸ்வரி விபச்சாரம் buvaneswari prostitution saidapet court
Story first published: Tuesday, October 6, 2009, 9:49 [IST]
Other articles published on Oct 6, 2009