For Daily Alerts
Don't Miss!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகை ஜீவிதா ராஜசேகர் வீட்டில் திருடியவர் கைது!
News
oi-Akkhan
By Chakra
|
ஹைதராபாத்தில் உள்ள நடிகர் ராஜசேகர் வீட்டில் நாகராஜு (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் தனது வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு கடந்த 2-ந் தேதி ராஜசேகர் தனது மனைவி நடிகை ஜீவிதாவுடன் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.
இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜு, வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் சாமி சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்.
அந்த நகைகளை, நேற்று முன்தினம் ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்க முயன்றபோது, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மீட்டனர்.
பின்னர் இவை ஜீவிதாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress jeevitha rajashekar திருட்டு நடிகை ஜீவிதா ராஜசேகர் போலீஸ் கைது வேலைக்காரர் hyderabad police arrest robbery servant
Story first published: Friday, May 7, 2010, 10:34 [IST]
Other articles published on May 7, 2010