For Daily Alerts
Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
முட்டை வீசிய வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் தர குஷ்புவுக்கு உத்தரவு
News
oi-Arivalagan ST
By Sudha
|
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசிய கருத்துக்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. தமிழ் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு கோர்ட்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.
மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக வந்த குஷ்பு மீது தக்காளி,முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக 41 பேர் மீது போலீஸார் மேட்டூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகஸ்ட் 4ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress kushboo ஆஜராக உத்தரவு நடிகை குஷ்பு முட்டை வீச்சு மேட்டூர் கோர்ட் egg hurling mettur court summons
Story first published: Wednesday, July 7, 2010, 12:12 [IST]
Other articles published on Jul 7, 2010