Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - புவனேஸ்வரி மீண்டும் மனு தாக்கல்
அடையாறு பகுதியில் உள்ள பங்களாவில் வைத்து விபச்சாரம் செய்ததாக பிடிபட்டுள்ளார் புவனேஸ்வரி. அவருடன் இரண்டு அழகிகள் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி.
அந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் புவனேஸ்வரிக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் ஜெயரத்னகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில்,
நடிகை புவனேஸ்வரி 2002-ம் ஆண்டு விபசார வழக்கில் கைதாகி விடுதலை ஆனவர். மேலும் இவர் வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் செய்து உள்ளார். இவருக்கு சென்னையில் நிரந்தர முகவரியும் கிடையாது. எனவே ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். இதைத் தொடர்ந்து புவனேஸ்வரி சார்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!