Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எந்திரன் விநியோகத்தில் முறைகேடு... சக்சேனாவுக்கு எதிராக மேலும் புகார்!
அதிமுக அரசு பதவி ஏற்ற கையோடு, திமுக சார்புடைய பலருக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சன் டிவி, சன் பிக்சர்ஸ் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இதற்கு திரைப்படத் துறையில் சன் குழுமத்தால் பாதிக்கப்பட்ட சிலரே காரணமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
தீராத விளையாட்டுப் பிள்ளை விநியோகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க திரையுலகப் பிரமுகர்கள் சிலரே வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
விஜய் நடித்த காவலன் பட விநியோகம் தொடர்பான புகார், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட புகார் போன்றவற்றையும் சக்சேனாவின் இப்போதைய வழக்குடன் சேர்க்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சக்சேனாவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!