Don't Miss!
- News "69% வாக்குப்பதிவு.." ஆமா தமிழகத்தில் வாக்கு சதவீதம் எப்படி கணக்கிடப்படுகிறது? இதுல இவ்வளவு இருக்கா
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
காங்கிரஸ் சார்பில் சுரேஷ் கோபி போட்டியா?
மலையாளம் மர்றும் தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ்கோபி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காரின் மீது சிவப்பு விளக்கு சுற்றி வர, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக என்னைப் பார்க்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் அதுபோன்ற வேடங்கள் பலவற்றில் நடித்து என் தந்தை கண்குளிரப் பார்க்கச் செய்துவிட்டேன்.
நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அடிமையாவதை விரும்பவில்லை நான். எனக்கு பிடித்த தொழில் சினிமாதான். அது போதும்.
தேர்தலில் ஓட்டுப் போடக்கூட நான் இங்கு இருக்கமாட்டேன். நான் எங்கே தேர்தலில் நிற்பது...
காங்கிரஸில் சிதம்பரம், மன்மோகன் சிங் இருவரையும் எனக்குப் பிடிக்கும். இந்த இருவரும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்.
அதே போல தலைவர்களில் இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனை எனக்குப் பிடிக்கும், என்றார் சுரேஷ் கோபி.
-
அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!