Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காங்கிரஸ் சார்பில் சுரேஷ் கோபி போட்டியா?
மலையாளம் மர்றும் தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ்கோபி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காரின் மீது சிவப்பு விளக்கு சுற்றி வர, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக என்னைப் பார்க்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் அதுபோன்ற வேடங்கள் பலவற்றில் நடித்து என் தந்தை கண்குளிரப் பார்க்கச் செய்துவிட்டேன்.
நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அடிமையாவதை விரும்பவில்லை நான். எனக்கு பிடித்த தொழில் சினிமாதான். அது போதும்.
தேர்தலில் ஓட்டுப் போடக்கூட நான் இங்கு இருக்கமாட்டேன். நான் எங்கே தேர்தலில் நிற்பது...
காங்கிரஸில் சிதம்பரம், மன்மோகன் சிங் இருவரையும் எனக்குப் பிடிக்கும். இந்த இருவரும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்.
அதே போல தலைவர்களில் இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனை எனக்குப் பிடிக்கும், என்றார் சுரேஷ் கோபி.