For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செக் மோசடி வழக்கு-நாங்குநேரி கோர்ட்டில் டிவி நடிகை ஸ்வேதா ஆஜர்
News
oi-Arivalagan ST
By Sudha
|
நாங்குநேரி: செக் திரும்பி வந்த வழக்கில் டிவி நடிகை ஸ்வேதா நாங்குநேரி கோர்ட்டில் ஆஜரானார்.
நாங்குநேரி அருகே உள்ள சங்கனாங்குளத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரிடம் டிவி நடிகை ஸ்வேதா கடந்த ஆண்டு 2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
கடனை திருப்பி கொடுப்பதற்காக ரூ.2 லட்சத்திற்கான செக்கை ஸ்வேதா முத்தையாவிடம் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது.
இதையடுத்து முத்தையா நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகை ஸ்வேதா நேற்று கோர்ட்டில் ஆஜாரானார்.
நடிகை ஸ்வேதா ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவற்றில் இளவரசி, மகள் ஆகியவை முக்கியமானவையாகும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: செக் மோசடிவழக்கு டிவி நடிகை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜரான டிவி நடிகை ஸ்வேதா cheque fraud case tv actress appears in nanguneri court tv actress swetha
Story first published: Saturday, October 9, 2010, 9:57 [IST]
Other articles published on Oct 9, 2010