Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
பிற்பட்ட மக்களை மேம்படுத்தியது சினிமா! - வாலி
புதுச்சேரியில் நடந்த கம்பன் விழாவில், கம்பன் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவித்த மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து அவர் பேசியது:
சினிமா ஒரு வலிமையான சாதனம். அதை குறை சொல்ல வேண்டியதில்லை. சினிமாவில் இருப்பவர்களை ஏளனமாக சிலர் பார்ப்பதும், விமர்சிப்பதும் அறிந்ததுதான். இங்கே கூட சிலர் சினிமா குறித்துப் பேசினார்கள்.
20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பெரியார் மட்டுமில்லாமல் நாடகத்தையும், எழுத்தையும் வலிமை மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தியவர் அண்ணா.
சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் வசனங்களை சினிமாவில் அண்ணாவும் கருணாநிதியும் பயன்படுத்தினர். சினிமா இல்லாமலிருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பிற்பட்ட மக்கள் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்க முடியாது.
சினிமாவுக்கு அப்பாலும் எனக்கு ஒரு முகம் இருக்கிறது. சினிமாவுக்குப் பாட்டு எழுதியவர்களில் என்னுடன், உடுமலை நாராயணக்கவி, கண்ணதாசன் ஆகியோர் கம்பன் விழாக்களிலும் பங்கேற்றுள்ளோம்..." என்றார்.