For Daily Alerts
Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
நடிகை ஹேமமாலினி வீட்டில் நடந்த கொள்ளை- ஐவர் கும்பல் சிக்கியது
News
oi-Staff
By Staff
|
மும்பையில் உள்ள ஹேமமாலினியின் வீட்டுக்குள் சமீபத்தி்ல புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஹேமமாலினி.
மும்பை போலீஸார் தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த வேட்டையில் தற்போது ஐந்து பேர் கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடமிருந்து ரூ. 93,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர சில ஆயுதங்களும் கூட இந்தக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, March 10, 2010, 15:11 [IST]
Other articles published on Mar 10, 2010