For Daily Alerts
Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகை ஹேமமாலினி வீட்டில் நடந்த கொள்ளை- ஐவர் கும்பல் சிக்கியது
News
oi-Staff
By Staff
|
மும்பையில் உள்ள ஹேமமாலினியின் வீட்டுக்குள் சமீபத்தி்ல புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஹேமமாலினி.
மும்பை போலீஸார் தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த வேட்டையில் தற்போது ஐந்து பேர் கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடமிருந்து ரூ. 93,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர சில ஆயுதங்களும் கூட இந்தக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, March 10, 2010, 15:11 [IST]
Other articles published on Mar 10, 2010