Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கற்பழிப்பு: சினேகா சர்மா மீது மன்சூர் புது வழக்கு
கடந்த 1996ம் ஆண்டு சினேகா சர்மா என்ற பெண் மன்சூர் அலிகான் மீது போலீஸில் கற்பழிப்புப் புகார் கொடுத்தார். மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து தன்னைக் கற்பழித்து விட்டதாக அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சினேகா சர்மா மீது மான நஷ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள மனுவில், சினேகா சர்மாவுக்கு ஏற்னவே திருமணமாகி விட்டது. சிவசுரேஷ் மிஸ்ரா என்பவருடன் அவர் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் பொய்யான புகாரைக் கூறி நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தி எனது பெயரைக் கெடுத்துள்ளார்.
இந்த வழக்கில் எனது பாஸ்போர்ட் கடந்த 12 வருடங்களாக முடக்கப்பட்டு விட்டது. தொழிலில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். மன ரீதியாகவும் பெரும் உளைச்சலுக்கு ஆளானேன். பட வாய்ப்புகளும் வரவில்லை.
எனவே சினேகா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் மன்சூர் அலிகான். இதேபோல ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டும் சினேகா மீது வழக்கு தொடர மன்சூர் முடிவு செய்துள்ளாராம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?