Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
வடிவேலு வழக்கு – ஜாமீன் கோரி சிங்கமுத்து, கண்ணன் மனு
இதுதொடர்பாக இருவரும் தனித் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிங்கமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
வடிவேலு என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவற்றில் உண்மை இல்லை. என் வளர்ச்சி வடிவேலுக்கு பிடிக்கவில்லை. என் மேல் அவருக்கு முன் விரோதம் உள்ளது.
எனவேதான் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நான் சட்ட ரீதியாக நிரூபிக்க தயாராக இருக்கிறேன். போலீஸ் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார்.
வடிவேலு புகாரில் எனது பெயர் தவறாக சேர்க்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் கண்ணன், அவரது குழந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்றேன்.
நானோ என்னுடன் வந்தவர்களோ வடிவேலு அலுவலகத்தில் புகுந்து எந்த பிரச்சினையும் செய்ய வில்லை. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!