For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைப்படத்துறை பிரச்சினைகளைக் களைய தனி செயலர்! - ஜெ உறுதி
News
oi-Shankar S
By Shankar
|
தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள் 15 பேர் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதா கேட்டறிந்தார்.
பின்னர், இனி திரைப்பட தொழில் பிரச்சினைகளின்றி நடக்க புதிய அரசு உதவும் என்றும், திரையுலக வர்த்தகத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து களைய புதிதாக ஒரு தனி செயலர் அமைக்கப்படுவார் என்றும் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
திருட்டு விசிடி பிரச்சினை குறித்தும் அவரிடம் தயாரிப்பாளர்கள் முறையிட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளை குறிப்பிட்ட சிலர் கட்டுப்படுத்தி வைப்பதையும் தடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இவற்றை உடனடியாகக் கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Jayalalitha assured to solve the issues prevailing in film industry. In a recent meet, she told leading producers that a special secretary would be appointed to identify the issues in the industry.
Story first published: Saturday, May 14, 2011, 16:59 [IST]
Other articles published on May 14, 2011