For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவிஞர் வாலி மனைவி மரணம்
News
oi-Staff
By Staff
|
பிரபல கவிஞரும் முன்னணி திரைப்பட பாடலாசிரியருமான வாலியின் மனைவி ரமணி திலகம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.
தமிழ் திரையுலகில் அமரர் எம்ஜிஆர் காலத்திலிருந்து முன்னணிக் கவிஞராகத் திகழ்பவர் வாலி. அவரது மனைவி ரமணி திலகம், சிறிது நாட்களாக உடல்நலமின்றி இருந்தார்.
இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி செலுத்தினார்.
திரையுலகப் பிரமுகர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் ரமணி திலகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
செய்தி கேள்விப்பட்டதும், தமிழக முதல்வர் கருணாநிதி வாலிக்கு போனில் ஆறுதல் கூறினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இரங்கல் கனிமொழி கருணாநிதி கவிஞர் வாலி மனைவி மரணம் karunanidhi poet ramani thilagam vaalis wife death
Story first published: Monday, September 14, 2009, 14:59 [IST]
Other articles published on Sep 14, 2009