For Daily Alerts
Don't Miss!
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- News பாதி பாலத்தை காணோம்.. சென்னையில் இனி அந்த சைடு கூட போகாதீங்க சார்.. பரபரக்கும் இடிப்பு பணி
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் கன்னட நடிகர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
News
oi-Arivalagan ST
By Sudha
|
ஆனந்த்தின் மனைவி பரணி பெங்களூர், தியாகராய நகர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது திருமணத்தின்போது பெற்றோர் போட்ட நகைகள் அனைத்துயம் எனது கணவர் விற்றுத் தீர்த்து விட்டார். அது போதாதென்று தற்போது கூடுதலாக வரதட்சணை கேட்டு அடித்து சித்திரவதை செய்து வருகிறார்.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் சித்திரவதை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல், நடிகை ரம்யா பர்ணாவுடன் அவருக்குக் கள்ளத் தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
தனது புகாரில் ஆனந்த், அவரது தந்தை பத்ரய்யா, நடிகை ரம்யா பர்ணா ஆகியோரையும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து ஆனந்த்தை போலீஸார் கைது செய்தனர்.
நடிகர் ஆனந்த் நடிக்க வருவதற்கு முன்பு உதயா டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பரணியுடன் கடந்த ஆண்டுதான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: anand arrest கன்னட நடிகர் ஆனந்த் கர்நாடகா கைது வரதட்சணைக் கொடுமை dowry harassment kannada actor karnataka
Story first published: Saturday, May 15, 2010, 12:29 [IST]
Other articles published on May 15, 2010