Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு
இதுகுறித்து மோகன்பாபு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்ககோரி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஹைதராபாத்தில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையினரால் படப்பிடிப்பு கூட நடத்த முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போல ஹைதராபாத்தையும் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் ஹைதராபாத்தில் எந்த படப்பிடிப்பையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும். இங்கு வசிக்கும் ஆந்திர மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும்.
எனவே தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் விரைவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.
இதில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஆந்திர மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணிக்கான அனுமதியை கவர்னரிடம் கேட்டுள்ளோம் என்றார்.