Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு
இதுகுறித்து மோகன்பாபு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்ககோரி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஹைதராபாத்தில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையினரால் படப்பிடிப்பு கூட நடத்த முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போல ஹைதராபாத்தையும் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் ஹைதராபாத்தில் எந்த படப்பிடிப்பையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும். இங்கு வசிக்கும் ஆந்திர மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும்.
எனவே தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் விரைவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.
இதில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஆந்திர மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணிக்கான அனுமதியை கவர்னரிடம் கேட்டுள்ளோம் என்றார்.