For Daily Alerts
Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜெகன்மோகினிக்கு தடை இல்லை
News
oi-Staff
|
தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகன்மோகினி. இந்த நிலையில், அழகப்பன் என்ற விநியோகஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், படத்தின் தயாரிப்பாளரான முரளி சினி ஆர்ட்ஸ் எனக்கு ரூ. 12.6 லட்சம் பாக்கி தர வேண்டும். அதைத் தரும் வரை படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து உயர்நீதி்மன்றம் படத்தைத் திரையிட தடை விதித்தது.
இந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே அழகப்பனுக்கும், முரளி சினி ஆர்ட்ஸுக்கும் இடையே சமரசமாகி விட்டது. அதேபோல இந்த நிறுவனத்தின் மீது நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரும் கூட சுமூகமாக பேசித் தீர்க்கப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து திட்டமிட்டபடி அக்டோபர் 17ம் தேதி படத்தை திரையிட தடையில்லை என்று கோர்ட் கூறி விட்டது. அதன்படி தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, October 15, 2009, 15:13 [IST]
Other articles published on Oct 15, 2009