twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ரவீனா மாமனார் வீட்டில் கொள்ளை!

    By Chakra
    |

    Raveena Tandon
    மும்பை: பிரபல இந்தி நடிகை ரவீணா தாண்டனின் மாமனார் வீட்டில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    இவர் தமிழில் கமல்ஹாஸன் ஜோடியாக ஆளவந்தான் படத்தில் நடித்தவர்.

    ரவீணாவின் மாமனார் குந்தன் தடானி மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி, தடானி தன்னுடைய வீட்டு பீரோவில் பணப் பெட்டியை எடுத்து திறந்தார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.9 லட்சம் பணத்தைக் காணவில்லை.

    இது குறித்து பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இந்தக் கொள்ளை தொடர்பாக வீட்டின் வேலைக்காரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X