For Daily Alerts
Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வடிவேலு மீது விஜயகாந்த் மேனேஜர் தொடர்ந்த வழக்கு - ஒத்திவைப்பு
News
oi-Staff
By Staff
|
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் மூண்டது. இது தொடர்பாக வடிவேலு தரப்பு மீது போலீஸில் விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ் குமார் புகார் கொடுத்தார்.
ஆனால் இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். விருகம்பாக்கம் போலீஸார், வடிவேலு மீது தான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடிவேலு உள்ளிட்ட 14 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேலு ஆஜராகவில்லை. இதையடுத்து திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: adjourned அடிதடி வழக்கு அரசியல் ஒத்திவைப்பு சினிமா வடிவேலு விஜயகாந்த் cinema clash tamilnadu vadilveu vijayakanth
Story first published: Thursday, July 16, 2009, 17:38 [IST]
Other articles published on Jul 16, 2009