For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வடிவேலு மீது விஜயகாந்த் மேனேஜர் தொடர்ந்த வழக்கு - ஒத்திவைப்பு
News
oi-Staff
By Staff
|
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் மூண்டது. இது தொடர்பாக வடிவேலு தரப்பு மீது போலீஸில் விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ் குமார் புகார் கொடுத்தார்.
ஆனால் இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். விருகம்பாக்கம் போலீஸார், வடிவேலு மீது தான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடிவேலு உள்ளிட்ட 14 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேலு ஆஜராகவில்லை. இதையடுத்து திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: adjourned அடிதடி வழக்கு அரசியல் ஒத்திவைப்பு சினிமா வடிவேலு விஜயகாந்த் cinema clash tamilnadu vadilveu vijayakanth
Story first published: Thursday, July 16, 2009, 17:38 [IST]
Other articles published on Jul 16, 2009