For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கரூரில் அசல், குட்டி, கிளுகிளு சிடிக்கள் பறிமுதல்!
News
oi-Staff
By Staff
|
கரூரில் உள்ள வீடியோ கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக ஆபாசப்படங்கள் மற்றும் புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, கரூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீடியா கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அசல், குட்டி, நாணயம் போன்ற புதுப்பட சுமார் 3000 சிடிக்கள் சிக்கின.
வீடியோ கடை ஊழியர்கள் கரூரை சேர்ந்த பாபு (42), ராஜ்குமார் (27), முருகன்(34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, February 17, 2010, 11:03 [IST]
Other articles published on Feb 17, 2010