For Daily Alerts
Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கரூரில் அசல், குட்டி, கிளுகிளு சிடிக்கள் பறிமுதல்!
News
oi-Staff
By Staff
|
கரூரில் உள்ள வீடியோ கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக ஆபாசப்படங்கள் மற்றும் புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, கரூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீடியா கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அசல், குட்டி, நாணயம் போன்ற புதுப்பட சுமார் 3000 சிடிக்கள் சிக்கின.
வீடியோ கடை ஊழியர்கள் கரூரை சேர்ந்த பாபு (42), ராஜ்குமார் (27), முருகன்(34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, February 17, 2010, 11:03 [IST]
Other articles published on Feb 17, 2010