Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிங்கமுத்துவை 3 நாள் காவலில் அனுமதிக்கக் கோரி போலீஸ் மனு
நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், வழக்குகளை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக நடிகர் சிங்கமுத்து மிரட்டினார் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சிங்கமுத்துவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சிங்கமுத்து சைதாப்பேட்டை பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டுக்கு வருகிறது.
இதற்கிடையே சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நேற்று மாஜிஸ்திரேட்டு திருமகள் முன் அரசு தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்த வேண்டிய உள்ளதால் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையும் இன்றே நடைபெறும் எனத் தெரிகிறது.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!