Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கோலிவுட்டில் குதிக்கும் பிரபல விளம்பர பட இயக்குனர்.. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!
சென்னை: Racing Horse Pictures நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விளம்பர பட இயக்குனர் அருண் பிரகாஷ் நடராஜன் இயக்குகிறார்.
இயக்குனர் அருண் பிரகாஷ் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1st May advertisement என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரப்படம் இயக்கி உள்ளார்.
இந்த 1st May advertisement நிறுவனம் பல்வேறு பொருட்கள், நிறுவனங்கள், பிராண்டுகளுக்கு விளம்பரங்களை தயாரித்து கொடுத்துள்ளது. விளம்பரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதில் இந்த நிறுவனம் தனித்திறன் படைத்தது.
800க்கும் அதிகமான கஸ்டமர்கள் இந்த நிறுவனத்திற்கு உள்ளனர். 200க்கும் அதிகமான விளம்பர வீடியோக்களை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. 1050 ப்ரோஜெக்ட்டுகளை இந்த நிறுவனம் இதுவரை உருவாக்கி உள்ளது. இன்னும் 22 புதிய ப்ரோஜெக்ட்டுகளில் இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் . 1st May advertisement நிறுவனத்தின் நிறுவனர் இயக்குனர் அருண் பிரகாஷ் தற்போது புதிய திரைப்பட தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய இயக்குனர் அருண் பிரகாஷ், சினிமா எடுக்கவே நான் விசுவல் கம்யூனிகேஷன் படித்தேன். சினிமா இயக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்துக்கு கதை பிடித்துவிட்டது. coimbatore சுற்றியுள்ள பகுதில் நடப்பதாகவும் அதற்கான preproduction பணிகள் நடந்து கொண்டுள்ளது மிக விரைவில் படத்தின் அறிவிப்புகள் வரும் என்று கூறினார்.