Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
லீனாவுடன் 2 தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பு... யார் யார்?
சென்னை: பெரும் பண மோசடியில் சிக்கிக் கைதாகியுள்ள கேரள நடிகை லீனா மரியா பாலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தனது காதலரான சுகாஷ் சந்திரசேகருடன் இணைந்து பெரும் பண மோசடிகளை நடத்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் லீனா.
சென்னை போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளன். விசாரணையில் பல பரபரப்புத் தகவல்களை லீனா கக்கியுள்ளதாக தெரிகிறது.
சுகாஷை நம்பி
சுகாஷ் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் லீனா கூறியுள்ளதாக தெரிகிறது. சுகாஷை நம்பிதான் மோசம் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
குடும்பம் நடத்தி கருவைக் கலைத்து
சுகாஷுடன் லிவின் உறவில் இருந்து வந்த லீனா இதனால் கர்ப்பமும் தரித்து பின்னர் அதைக் கலைத்துள்ளார்.
லீனாவின் தொடர்புகள்
லீனாவுக்கு யாருடனெல்லாம் தொடர்பு இருந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். அவரது தொடர்புகள் குறித்தும் விசாரித்து தகவல் சேகரித்துள்ளனர்.
2 நடிகர்களுடன்
லீனாவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் விசாரணை
அந்த இரண்டு நடிகர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
விஸ்வரூபம் எடுக்கும்
லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.