Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லீனாவுடன் 2 தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பு... யார் யார்?
சென்னை: பெரும் பண மோசடியில் சிக்கிக் கைதாகியுள்ள கேரள நடிகை லீனா மரியா பாலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தனது காதலரான சுகாஷ் சந்திரசேகருடன் இணைந்து பெரும் பண மோசடிகளை நடத்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் லீனா.
சென்னை போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளன். விசாரணையில் பல பரபரப்புத் தகவல்களை லீனா கக்கியுள்ளதாக தெரிகிறது.
சுகாஷை நம்பி
சுகாஷ் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் லீனா கூறியுள்ளதாக தெரிகிறது. சுகாஷை நம்பிதான் மோசம் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
குடும்பம் நடத்தி கருவைக் கலைத்து
சுகாஷுடன் லிவின் உறவில் இருந்து வந்த லீனா இதனால் கர்ப்பமும் தரித்து பின்னர் அதைக் கலைத்துள்ளார்.
லீனாவின் தொடர்புகள்
லீனாவுக்கு யாருடனெல்லாம் தொடர்பு இருந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். அவரது தொடர்புகள் குறித்தும் விசாரித்து தகவல் சேகரித்துள்ளனர்.
2 நடிகர்களுடன்
லீனாவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் விசாரணை
அந்த இரண்டு நடிகர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
விஸ்வரூபம் எடுக்கும்
லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.