Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லீனாவுடன் 2 தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பு... யார் யார்?
சென்னை: பெரும் பண மோசடியில் சிக்கிக் கைதாகியுள்ள கேரள நடிகை லீனா மரியா பாலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தனது காதலரான சுகாஷ் சந்திரசேகருடன் இணைந்து பெரும் பண மோசடிகளை நடத்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் லீனா.
சென்னை போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளன். விசாரணையில் பல பரபரப்புத் தகவல்களை லீனா கக்கியுள்ளதாக தெரிகிறது.
சுகாஷை நம்பி
சுகாஷ் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் லீனா கூறியுள்ளதாக தெரிகிறது. சுகாஷை நம்பிதான் மோசம் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
குடும்பம் நடத்தி கருவைக் கலைத்து
சுகாஷுடன் லிவின் உறவில் இருந்து வந்த லீனா இதனால் கர்ப்பமும் தரித்து பின்னர் அதைக் கலைத்துள்ளார்.
லீனாவின் தொடர்புகள்
லீனாவுக்கு யாருடனெல்லாம் தொடர்பு இருந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். அவரது தொடர்புகள் குறித்தும் விசாரித்து தகவல் சேகரித்துள்ளனர்.
2 நடிகர்களுடன்
லீனாவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் விசாரணை
அந்த இரண்டு நடிகர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
விஸ்வரூபம் எடுக்கும்
லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.