For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஈழப் படுகொலை பேனர் - மன்சூர் அலிகான் மீது வழக்கு
News
oi-Staff
By Staff
|
லட்சிய திமுக சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுகிறார். தனது பிரசார வேனில், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பேனர்களை அவர் கட்டியுள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. எனவே அகற்ற வேண்டும் என அவருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த பேனர்களில் தனது படத்தையும் அவர் இடம் பெற வைத்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் நடத்தை விதிகளை மீறியதாக கூறி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: ஈழப்படுகொலைகள் தமிழ்நாடு திருச்சி தேர்தல் 2009 பேனர் மன்சூர் அலிகான் லட்சிய திமுக வழக்கு banner electiobn 2009 genocide ldmk mansoor ali khan tamilnadu
Story first published: Monday, April 20, 2009, 12:32 [IST]
Other articles published on Apr 20, 2009