Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
போயஸ் கார்டனில் ரஜினி!
ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் போயஸ் கார்டன் செல்வார், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்வார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், திடீரென மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்குவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது கிடைத்துள்ள உறுதியான தகவல்களின்படி, ரஜினி தங்கியிருப்பது வேறு எங்கும் அல்ல... அதே போயஸ் கார்டன் வீட்டில்தான்.
இந்த வீட்டில் மராமத்துப் பணிகள் மற்றும் வாஸ்து மாற்றப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இப்போது வீடு முழுக்க புதிய வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இவற்றை பார்வையிடுவதோடு, வீட்டுக்கு வரும் பேரன்களையும் கொஞ்சி மகிழ்கிறாராம்.
இன்றைய தேதிக்கு ரஜினியை தினசரி வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு விஐபி, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்தான்.
ராணாவின் கதையமைப்பில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று சொல்லிட்ட ரஜினி, காட்சிகளை கிட்டத்தட்ட ஒரு ஒத்திகையாகவே செய்து பார்க்கிறாராம்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் எல்லாமே செட்டிலாகிவிடும் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தினர்.