For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு
News
-Staff
By Staff
|
சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்ததாக கூறி நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம், ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் செல்லப்பாண்டி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி குற்றவியல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை ஜூலை 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, June 21, 2008, 17:30 [IST]
Other articles published on Jun 21, 2008