Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
லாரி விபத்து-உயிர் தப்பினார் சி.ஆர். சரஸ்வதி
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக ஒரு மணல் லாரி வந்தது. கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே வந்தபோது அந்தலாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போது லாரிக்குப் பின்னால் அதிமுக நிர்வாகிகள் வந்த 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இதில் 3 கார்களும் சேதம் அடைந்தன. ஒரு காரில் அதிமுக மாநில மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி வந்தார்.
மோதிய வேகத்தில் அவரது காரும் சேதம் அடைந்தது. ஆனாலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். மற்றவர்களும் காயமின்றி தப்பினார்கள்.
இந்த விபத்து காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து படையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.
ஆனால், போலீஸ் வருதற்குள் விபத்து ஏற்படுத்திய மணல் லாரியை அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்று மாயாமானர் லாரி டிரைவர். போலீசார் அந்த லாரியை தேடி வருகிறார்கள்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!