Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2 குழந்தைகள் பலி வழக்கு: நடிகர் திலகன் ஜாமீனில் விடுதலை!
நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் காரில் சென்றார் திலகன். அப்போது முன்னே சென்ற ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் பெரோஸ்கான் மகன் பர்வீன்கான், மகள் பாத்திமாஆகியோர் இறந்தனர்.
விபத்தில் திலகனும் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் திலகன் நேற்று போலீசாரிடம் சரணடைந்தார். அவரைக் கதைு செய்த போலீசார் உடனடியாக விடுதலை செய்துவிட்டனர்.
"இந்த விபத்து எப்படி நடந்ததென்று திலகனால் கூற முடியவில்லை. மேலும் அவரது வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. திலகனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளோம்", என்றார் மலப்புரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
விபத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உதவியாளர் சவீதாவும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தில் இரு குழந்தைகளைப் பறிகொடுத்ததோடு, படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.