Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை-அண்ணன் கைது
சென்னை தியாகராயநகர் மெலாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்குமார்(35). இவரது மனைவி அபிராமி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொன்குமார், கிரகலட்சுமியின் சகோதரர் ஆவார்.
பொன்குமார் தொழிலதிபர் ஆவார். இவரது அண்ணன் நாகராஜ். இரு சகோதரர்களும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இருவருக்குள்ளும் சொத்துப் பிரச்சினை வெடித்தது. கடந்த2 வருடங்களாக சர்ச்சை நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அன்று இரவு பொன்குமாரின் மனைவி அபிராமி வீட்டு குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாம்பலம் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். மனைவியின் தற்கொலைக்கு தனது அண்ணன் நாகராஜ், அவரது மைத்துனர் யுவகிருஷ்ணா ஆகியோர்தான் காரணம் என்று பொன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அபிராமி தற்கொலை செய்ய தூண்டியதாக நாகராஜையும், யுவகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.