Don't Miss!
- Sports GT vs DC - 89 ரன்களில் சுருண்ட குஜராத்.. நடப்பு சீசனில் குறைந்தபட்ச ஸ்கோர்.. டெல்லி அபார பந்துவீச்சு
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜெகன் மோகன் ரெட்டி நிச்சயம் முதல்வராவார்! - நடிகை ரோஜா
ஹைத்ராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தெலுங்குதேசம் மகளிர் அணி தலைவியாக இருந்தபோது அக்கட்சியின் வளர்ச்சிக்கு எவ்வளவோ பாடுபட்டேன். பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தினேன்.
ஆனாலும் எனக்கு அக்கட்சி தலைமையிடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை. என்னை ஒழித்துக் கட்டுவதில்தான் குறியாக இருந்தனர். இதனால்தான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தேன்.
ஆந்திராவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ராஜசேகர ரெட்டி. அவருக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டிதான். அவரால்தான் ஆந்திராவை வளர்ச்சி அடைய செய்ய முடியும். இதனால் நான் அவரை தொடர்ந்து ஆதரிப்பேன். அவர் ஆறுதல் யாத்திரை நடத்துவதில் தவற இல்லை.
ஆந்திராவில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அவரின் கீழ் பணியாற்ற என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர்," என்றார்.