Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆந்திர வெள்ளம்-தயாரிப்பாளர்கள் ரூ. 10 லட்சம்
ஆந்திர மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கிறது.
இதுகுறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல்-வெள்ளத்தில் பெரும் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
ஐதராபாத்தில் வருகிற 7ம் தேதி தெலுங்கு நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி புயல்-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் உதவியை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
தமிழ் பட உலகின் மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் முடிந்த உதவிகளை செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.