twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி வழக்கு - இயக்குநர் சரணுக்கு பிடிவாரண்ட்

    By Staff
    |

    Saran
    சென்னை: செக் மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்கும் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை காவல்துறைக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இயக்குநர் சரண் மீது ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பலமுறை சம்மன் அனுப்பியும அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இன்று அவரைக் கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    நவம்பர் 18ம் தேதிக்குள் சரணைக் கைது செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X