For Daily Alerts
Don't Miss!
- Automobiles டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- Sports எலியும், பூனையுமாக மாறிய அஸ்வின், நரைன்.. ஒரே ஓவரில் நிகழ்ந்த மோதல்.. மாற்றி மாற்றி பதிலடி
- News ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்
- Lifestyle உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
மாமனார் மரணம்: சபரிமலை பயணத்தை பாதியில் முடித்த சுரேஷ்கோபி
News
oi-Staff
By Staff
|
பிரபல மலையாள, தமிழ் நடிகர் சுரேஷ்கோபி சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று மூணாறில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து முடித்தார். பின்பு சபரிமலை செல்வதற்காக அவசரமாகக் கிளம்பினார்.
உடன் தனது மகன்கள் கோகுல், மாதவ் ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு இருமுடி கட்டி பம்பை வந்தார்.
அவர் மலைமீது ஏறத் துவங்கியபோது, அவருடைய மாமனார் இறந்ததாக தகவல் கிடைத்தது. இதை அறிந்ததும் பாதியிலேயே தனது சபரிமலை பயணத்தை முடித்துக் கொண்டார். இருமுடி கட்டையும், மாலையையும் கழட்டி பம்பை போட்டுவிட்டு தனது 2 மகன்களுடன் ஆற்றில் குளித்து விட்டு ஊருக்கு திரும்பினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, December 1, 2009, 10:21 [IST]
Other articles published on Dec 1, 2009