For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாமனார் மரணம்: சபரிமலை பயணத்தை பாதியில் முடித்த சுரேஷ்கோபி
News
oi-Staff
By Staff
|
பிரபல மலையாள, தமிழ் நடிகர் சுரேஷ்கோபி சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று மூணாறில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து முடித்தார். பின்பு சபரிமலை செல்வதற்காக அவசரமாகக் கிளம்பினார்.
உடன் தனது மகன்கள் கோகுல், மாதவ் ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு இருமுடி கட்டி பம்பை வந்தார்.
அவர் மலைமீது ஏறத் துவங்கியபோது, அவருடைய மாமனார் இறந்ததாக தகவல் கிடைத்தது. இதை அறிந்ததும் பாதியிலேயே தனது சபரிமலை பயணத்தை முடித்துக் கொண்டார். இருமுடி கட்டையும், மாலையையும் கழட்டி பம்பை போட்டுவிட்டு தனது 2 மகன்களுடன் ஆற்றில் குளித்து விட்டு ஊருக்கு திரும்பினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, December 1, 2009, 10:21 [IST]
Other articles published on Dec 1, 2009