For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் கலாபவன் மணியின் அண்ணன் தீக்குளித்து சாவு
News
oi-Staff
By Staff
|
மலையாள நடிகர் கலாபவன் மணியின் பெரியப்பா மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் திருச்சூர், சாலக்குடியைச் சேர்ந்தவர் வேலாயுதன். 51 வயதாகும் இவர் நடிகர் கலாபவன் மணியின் பெரியப்பா மகன் ஆவார்.
நேற்று முன்தினம் வேலாயுதனின் குடும்பத்தினர் வெளியில் போயிருந்தனர். அவர் மட்டும் தனியாக இருந்தார். வெளியில் போன குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வேலாயுதன் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது வேலாயுதன் தீயில் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
வேலாயுதன் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கலாபவன் மணி சினிமா தமிழ் தீக்குளிப்பு பலி பெரியப்பா மகன் மலையாளம் cinema cousin immolation kalabavan mani
Story first published: Friday, July 31, 2009, 9:58 [IST]
Other articles published on Jul 31, 2009