Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குன்னூரில் சினிமா தயாரிப்பாளர் வெற்றிவேலன் மர்மசாவு- சாக்கடையில் பிணம்
குன்னூர்: குன்னூரில் குடிப்போதையில் சுற்றித் திரிந்த சினிமா தயாரிப்பாளர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்(38). அவரது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 1 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. படுகர் இனத்தை சேர்ந்த வெற்றிவேலன், பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சமீபகாலமாக 'ஹெச முங்காரு' என்ற படுகர் மொழி சினிமாவை வெற்றிவேலன் தயாரித்து வந்தார். மனைவி இறந்த பின் எப்போது போதையில் சுற்றி திரிந்த வெற்றிவேலன், இன்று காலை தூதுர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் இறந்து 3 நாட்களாகியதாக தெரிவித்தனர்.
வெற்றிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிவேலன் தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!