For Daily Alerts
Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புவுக்கு காவல் துறை சம்மன்
News
oi-Shameena Parveen M
By Siva
|
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இந்த இரண்டு இடங்களிலும் அவர் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது,
தேர்தல் விதியை மீறி ஆண்டிபட்டி, பழனிசெட்டிபட்டியில் பிரசாரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் நடிகை குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Police department has sent a summon to actress Kushboo in connection with election rules violation case. Police have filed a rules violation case against her for campaigning against the rules in 2 places in Theni district.
Story first published: Wednesday, May 4, 2011, 13:04 [IST]
Other articles published on May 4, 2011