Don't Miss!
- News மைக் சின்னத்திலேயே போட்டி! பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கேட்டது கிடைத்திருக்கும்! சீமான் காட்டம்
- Technology நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV.. மெட்டல் டிசைன், 20W ஸ்பீக்கர்ஸ் வேற!
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Finance மதுரை ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பெங்களூர் நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Automobiles ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
விவேக்கிற்கு அஞ்சலி… 59 மரக்கன்று நடும் விழா… ரம்யா பாண்டியன் மரங்களை நட்டார் !
சென்னை : உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
Recommended Video
திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.
சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்!
விவேக் அவர்களின் வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மரக்கன்று நடும் விழா
இன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது இதை பற்றியும் திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் இயற்கை எழில் மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணியை வலியுறுத்தியும் அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.
59 மரக்கன்றுகள்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த விழாவில் பேசிய, மாவட்ட எஸ்பி அரவிந்தன், உலக புவி தினத்தையொட்டியும் மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் அவரது வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதே புகழுடன் இருப்பார்
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கூறும் போது, உலக பூமி தினம் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம் இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன திரைப்பட நடிகர் விவேக் மறைந்து விட்டார் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை அவரது கலை சேவையிலும் இதுபோன்ற இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் அதே புகழுடன் இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
கனவை நிறைவேற்றுவோம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம்வளர்ப்பு என அக்கறை காட்டிய விவேக் இதுவரை 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
-
Baakiyalakshmi: வீட்டிற்கு தெரியாமல் செழியன் -ஜெனி மீட்டிங்.. அட செழியனுக்கு கூடவா சொல்ல மாட்டீங்க!
-
4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாத டைரக்டர்.. அப்புறம் எப்படி எஸ்கேப் ஆனாரு தெரியுமா?
-
சுந்தர் சி -வடிவேலு பிரிய சந்தானம்தான் காரணமா?.. இது என்ன புது பஞ்சாயத்து.. இப்படியும் நடந்திருக்கா?