Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டெல்லி மாணவியின் பலாத்கார கொடூரம் திரைப்படமானது... ஜன. 26ல் வெளியீடு!
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை சீரழித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கோரி ஏராளமான மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் டெல்லியில் பல போராட்டங்களை நடத்தின.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் ஆப்பிள் சினிமா நிறுவனம் இதை தயாரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியாக ரேவதி என்கிற ரே நடித்துள்ளார். மாணவியின் மரணத்தை ஒட்டி அமிதாப்பச்சன் எழுதிய கவிதையை இதில் பாடலாக்கி இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை டான் கவுதம் இயக்குகிறார். பாகிஸ்தான் இசை அமைப்பாளர் குலாம் அலி இசை அமைத்துள்ளார். பின்னணி இசை அனிருத். ஜனவரி 26ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!