Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
டெல்லி மாணவியின் பலாத்கார கொடூரம் திரைப்படமானது... ஜன. 26ல் வெளியீடு!
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை சீரழித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கோரி ஏராளமான மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் டெல்லியில் பல போராட்டங்களை நடத்தின.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் ஆப்பிள் சினிமா நிறுவனம் இதை தயாரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியாக ரேவதி என்கிற ரே நடித்துள்ளார். மாணவியின் மரணத்தை ஒட்டி அமிதாப்பச்சன் எழுதிய கவிதையை இதில் பாடலாக்கி இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை டான் கவுதம் இயக்குகிறார். பாகிஸ்தான் இசை அமைப்பாளர் குலாம் அலி இசை அமைத்துள்ளார். பின்னணி இசை அனிருத். ஜனவரி 26ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.