Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொஞ்ச நாளா உங்களுக்கு குசும்பு அதிகமாகிடுச்சு.. விஜயை வம்பிழுத்த இளம் நடிகர்.. டிவிட்டை பாருங்க!
நடிகர் விஜய் வர வர அதிகமாக குசும்பாக பேசுகிறார் என்று இளம் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் வர வர அதிகமாக குசும்பாக பேசுகிறார் என்று இளம் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று ஒளிபரப்பானது.
விருது வழங்கும் விழாவில் நாயை பேட்டி எடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டுகள்!
என்ன பேசினார்
இதில் பேசிய விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள்.
என்ன சொன்னார்
என்னுடைய முதலாளி ரசிகர்கள் தான். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நாம் விளையாடும் வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். நமக்கு எதிராக சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள், என்று குறிப்பிட்டார்.
|
சாந்தனு
இந்த நிலையில் விஜயின் இந்த பேச்சு குறித்து நடிகர் சாந்தனு டிவிட் செய்துள்ளார். அதில், அண்ணா பேசுன ஒவ்வொரு வார்த்தையும் சிறப்பு. ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு பணியாளர்களுக்கு மறக்காமல் அவர் நன்றி சொல்வதும் சிறப்பு.
எப்படி தளபதி
அதனால்தான் அவர் தளபதியா இருக்கார். அவர் நேர்மையான நபர். நல்ல முன்னுதாரணம். இப்ப கொஞ்ச நாளா அவர் பேச்சில் குசும்பும் சேர்ந்து வருகிறது. அவர் பேசிய எல்லா வார்த்தைகளும் எனக்கு பிடித்து இருந்தது, என்று சாந்தனு தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.