Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு படம் கற்றுக்கொடுத்த பாடம்!
Recommended Video
மாநிலங்களுக்கு இடையே தண்ணீருக்காக நடக்கும் அரசியலை, ஒரு கிணற்றை சாட்சியாக வைத்து சொல்ல நினைத்த படம் அது. மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது.
இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள அத்தனைபேரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். அதன் நியாயம் புரிந்துதான் பிரபல நடிகர்கள் பலரும் படத்திற்குள் வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் வெளியான இரண்டே நாளில் பல திரைங்குகள் பார்வையாளர்களே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது!
உதாரணத்திற்கு, கடந்த திங்கள் அன்று உதயம் திரையரங்கில் நடந்த 6 மணி ஷோவை எடுத்துக்கலாம். படம் தொடங்கும் போது நான்குபேர் மட்டுமே. அதன் பிறகு ஒரு நான்கு பெண்கள். படம் ஓடத்தொடங்கி இருபது நிமிடத்தில் வந்திருந்த ஆறுபேரும் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.
என்ன காரணம்? தமிழ் படம் என்று சொல்லிவிட்டு படம் முழுக்க மலையாளத்தில் பேசுகிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு. கூடவே படிக்க முடியாத அளவுக்கு சப் டைட்டில். ஒரு படமோ, படைப்போ பார்வையாளனுக்கு சென்றடைய வேண்டும் என்றால், அவனுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட வேண்டும் என்பதே!
இயக்குநர் எடுத்த தப்பான முடிவால், அனைவருக்கும் போய்ச்சேர வேண்டடிய நல்ல படம் தியேட்டர்களில் வெறிச்சோடிக் கிடக்கிறதே என்பது திரையுலக கமெண்ட்.