Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
‘ஓலக் குடிசையில கனவு கண்டாளே..’ அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி!
அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி இசையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் மாணவி அனிதாவின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனிதாவின் சொந்த ஊர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சி, அனிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி, அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'மகராசி' என்ற பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
'ஓலக் குடிசையில கனவு கண்டாளே..' எனத் தொடங்கும் அந்தப் பாடல் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.